பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை முன்னிட்டு 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
நெல்லை மணிகண்டன்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட விழா நடைபெற்று வருகிறது.
பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சகோ. முனைவர். ஜோ.கஸ்மீர், தலைமையில் துவக்கப்பட்ட இவ்விழாவில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக சிவகாமிபுரம் பெரியகுளத்தில் ஆயிரத்து 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் க.ஆனந்த், உதவி திட்ட அலுவலர் சார்லஸ், தொழிலதிபர் லியோவின்ஸ், சமூக ஆர்வலர் மு.க.மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS 5500 பனை விதைகள் விதைக்கப்பட்டதுகல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளிமுக்கிய செய்திகள்