பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.

பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்
சேலம் மாவட்டம் ஏற்காடு முருக நகர். பகுதியில் மற்றும் ஒண்டிக்கடை .பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
அவை கழிவுநீரில் புரண்டு எழுந்தும், குவிந்து கிடக்கும் குப்பைகளை கிளறி விட்டுவிட்டு குடியிருப்பு பகுதியிலேயே படுத்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், பன்றிகளை பிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ஆகவே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை கிராம மக்கள் கோரிக்கை.
CATEGORIES சேலம்