BREAKING NEWS

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அப்போது வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ளது குறித்தும் விவாதித்தார்.

 

மேலும் இரு பிரிவினரையும் ஆர்டிஓ முன்பு ஆஜர் படுத்தி சுமுக பேச்சு வார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் மேலும் இரு பிரிவினருடைய சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை எனில் இரு பிரிவினர்கள் மீதும் வழக்குப்பதியவும் உத்தரவிட்டுள்ளார்.

 

இதனை அடுத்து பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகள் குறித்தும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிகழும் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்தும் பள்ளி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சென்று வரும் நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்வது குறிக்கும் கேட்டறிந்தார்.

 

மேலும் இணைய வழி குற்றங்களை இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வருவதை குறித்தும்,

 

ஆய்வின் போது கேட்டறிந்தார் இந்த திடீர் ஆய்வின் போது பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் உதவி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி சிறப்பு தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

CATEGORIES
TAGS