BREAKING NEWS

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் ; கும்மிடிப்பூண்டியில் பாங்க் ஆப் பரோடா வங்கி நிறுவனத்தின் சார்பாக 1200 மகளிருக்கு 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.cheap lace front wigs best wigs online couples sex toys nfl pro shop eagles custom basketball jerseys nfl dallas cowboys nfl team shop cheap wigs for sale super bowl 2023 logo wig sale nike air max womens sale super bowl 2023 logo nike air max 95 black nike air jordan high top adidas promo code

 

பாங்க் ஆப் பரோட வங்கி கிளை மேலாளர் ஸ்ரீகாந்த், சென்னை சமூக சேவை மையத்தை சேர்ந்த ஏசுராஜ், ஸ்ரீ கலைமகள் வித்யாலயா பள்ளி நிறுவன தலைவர் டாக்டர் திருஞானம், காரிடஸ் இந்தியா அமைப்பின் மாநில அலுவலர் டாக்டர் ஜான் ஆரோக்கியராஜ், சென்னை சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி அருள்செல்வி மற்றும் சிறப்பு அழைப்பாளராக பாங்க் ஆப் பரோடா பொது மேலாளர் சரவண குமார், மண்டல மேலாளர் லீனா, சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் பாதிரியார் எம்.வி.ஜேக்கப் ஆகியோர் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS