BREAKING NEWS

பாநாசம் அருகே மணலூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன்ஆலய தேர்த்திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

பாநாசம் அருகே மணலூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன்ஆலய தேர்த்திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

 

திருவிழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் இத்தேரை வடம் பிடித்துமுக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.

 

 

இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம் உதவி காவல் கண்காணிப்பாளர் பூரணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS