பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர வாகனம் வழங்கும் விழா.
இணைப்பு இருசக்கர வாகனம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சு. கல்யாணசுந்தரம் , எம். சண்முகம் பங்கேற்பு ..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மு சண்முகம் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து 10,28 ,000 மதிப்பீட்டில் பாபநாசம் பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் சு.கல்யாணசுந்தரம் எம்.சண்முகம் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்சிவகுமார்பாபநாசம் ஊராட்சிஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன்மாவட்ட ஊராட்சி குழுமுன்னாள் உறுப்பினர் கோவி.அய்யாராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.