பாபநாசம் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.
மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கச்சபத்து கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் இவர் தனது மோட்டார் சைக்கிளை குப்பைமேடு பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு வயல்வெளிபகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது.
திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை அதிர்ச்சி அடைந்த அறிவழகன் இதுகுறித்து பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS குற்றம்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சை பாபநாசம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்மோட்டார் சைக்கிள் திருட்டு