BREAKING NEWS

பாராளுமன்ற தேர்தல் 2024 பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

பாராளுமன்ற தேர்தல் 2024 பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேட்டி :-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் 2024 பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

CATEGORIES
TAGS