புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.
தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுயிடம் நேற்று புன்னகாயால் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சுக்கூடம் இயங்கி வந்ததற்கும், முதல் தமிழ்நூல் வெளியிடப்பட்டதற்கும் உரிய ஆதாரங்களை, தொல்லியல் ஆய்வு மூலம் கண் டறிந்து.. அறிக்கை சமர்ப்பிக்க திருநெல்வேலி, துாத்துக்குடி தொல்லியல் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புன்னைக்காயலில், தமிழ்நாட்டின் முதல் தமிழ் அச்சுக் இயங்கி வந்ததும், இங்கு முதல் தமிழ் நூல் வெளியிடப்பட்ட இந்தப்பகுதி மக்களாலும் ஆய்வாளர்களாலும், உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொல்லியல்துறை சார்பில், இங்கு ஆய்வு நடத்தி இந்த உண்மையை உறுதி செய்து, தமிழ் நாடு அரசு ஆவணத்தில் குறிப்பிட்ட தகவலை மேலும், இதற்கான ஆதாரங்கள் தொல்லியல் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு உறுதிபடுத்த தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என கூறினார்.