பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4000/- வீதம் என மொத்தம் ரூ-.6,92,000/- உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (மின் வத்சலயா) பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4000/- வீதம் என மொத்தம் ரூ-.6,92,000/- உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.ஆர்.நரேந்திரன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) சமுக வளைகாப்பு விழாசமூக பாதுகாப்பு துறைதந்தை இழந்தது குழந்தைகள்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள்மயிலாடுதுறை மாவட்டம்மின் வத்சலயாமுக்கிய செய்திகள்