பேரணாம்பட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஜனனிக்கு பாராட்டு விழா.

வேலூர் மாவட்டம்,
பேரணாம்பட்டு பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்னர் பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் மாணவி ஜனனி இவர் நடந்து.
முடிந்த நீட் தேர்வில் 276 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக் கானா 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவி ஜனனிக்கு பாராட்டு விழா நடைபெற்றது இதில் மாணவி ஜனனியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன் வள்ளுவன். ஆசிரியைகள் பானு ஸ்டெல்லா ஹேமா பாய் ரம்யா ஆகியவர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினார்.
CATEGORIES வேலூர்
TAGS கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்நீட் தேர்வில் 276 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி மாணவி ஜனனிபேரணாம்பட்டுமுக்கிய செய்திகள்