BREAKING NEWS

பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.

பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.

 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மின்சாரத்துறை சார்பில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி என்ற துண்டு பிரசுரம்…

 

மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் சி.பெருமாள் தலைமையிலும் மின்சாரத்துறை உதவி பொறியாளர்கள் ரகு நந்தன் சுரேஷ் ஆகியோர்களின் முன்னிலையில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

 

இந்த துண்டு பிரசாரம் பேரணாம்பட்டு ஒன்றியம் நகரம் முழுதும் விநியோகிக்கப்பட்டது இதில் மின்துறை ஊழியர் பி வி ஜோதிபாசு உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )