BREAKING NEWS

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் குண்டலபல்லி ஊராட்சியில் பல குடும்பங்களுக்கு தாகத்தை தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதாகி உள்ளது.

 

 

இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதி ஆளாகியுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லோகேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பழுதாகி உள்ள குடிநீர் தொட்டியை உடனே சரி செய்து தருமாறு பேசி வருகிறார்.

 

 

100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட கிளம்பினர்.  இது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பற்றி பகுதி பொதுமக்கள் மீது அக்கறை செலுத்தாத இவர் எல்லாம் தலைவர் பதவிக்கு ஏன் வந்தார் என்று தெரியவில்லை.

 

 

இப்படி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பல வருடங்களை வீணாக்கியதை விட வீட்டிலேயே குடும்பத் தலைவியாக இருந்திருக்கலாம் என்றெல்லாம் முணுமுணுத்த படி இருக்கின்றனர்.

 

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மீது வெறுப்படைந்த பொதுமக்கள் லட்சுமியை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS