பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன், துணை தாசில்தாரர் பலராமன், தலைமை சர்வேயர் ஹரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார், யோகானந்தன், சிவராமன், அன்பரசன்,
கோபிநாத், தனசேகரன், மேகநாதன், மூர்த்தி, ஜெய்சங்கர் கிராம உதவியாளர்கள் கோபால், சத்தியநாதன், மனோகரன், சின்னசாமி, குப்புசாமி, எம் சுந்தரேசன், கே நாகப்பன், எஸ் சுபாஷ் சந்திர போஸ் ,அறிவழகன் திவ்யா, பாஸ்கர் வணிக தொடர்பாளர்கள் பி.சுரேஷ்குமார், சுஹேல் அகமத், குட்டி பாபு, லட்சுமணன், பாஸ்கரன், பாலசிங் உள்பட மற்றும் பல வாழ்த்துக் கூறினார்.
CATEGORIES வேலூர்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்புதிய சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார்பேரணாம்பட்டு தாலுகாமுக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்