பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தின விழா

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இந்த விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரர் விநாயகமூர்த்தி பொறுப்பு வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் துணை தாசில்தாரர் இளவடிவேலு வருவாய் ஆய்வாளர்கள் சரஸ்வதி கீதா தலைமையிடத்து துணை தாசில்தார் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார் எம் ஜெயக்குமார் சிவராமன் முத்துமாரி சௌந்தரி கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார் கோபால் சத்யநாதன் வெங்கடேச பாபு மனோகரன் கே நாகப்பன் குப்புசாமி சுந்தரேசன் அனிதா மனோகரன் சின்னச்சாமி வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
CATEGORIES வேலூர்