BREAKING NEWS

பேரணாம்பட்டு மத்தூரில் இயங்கி வரும் பாரத் எலும்பு கம்பெனியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்; அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?

பேரணாம்பட்டு மத்தூரில் இயங்கி வரும் பாரத் எலும்பு கம்பெனியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்; அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் பாரத் எலும்பு கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு தமிழ்நாடு மாநிலம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஒரு சில பெண் தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர்.

 

இங்கு ஒரு சில பெண் தொழிலாளிகளும், ஆண் தொழிலாளிகளும் வாயால் சொல்லவும், பேனாவால் எழுதவும் முடியாத சல்லாப வேலைகளை செய்து வருவதாகவும். இந்த பாரத் எலும்பு கம்பெனி ஒரு எலும்பு கம்பெனியாக இல்லாமல் ஒரு விபச்சார விடுதி போல் செயல்படுவதாகவும், இதையெல்லாம் இந்த கம்பெனியின் முதலாளி கண்டு கொள்ளாமல் தனக்கு வேலை நடந்தால் போதும் என்று நினைத்து செவிடன் காதில் சங்கு போலவும், எருமை மாட்டின் மீது விழுந்த மலைப் போலவும், இடிச்ச புள்ளியாக இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

எனவே இது குறித்து பொதுமக்களாலும்தொழிலதிபர்களாலும் நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்படுகின்ற வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரி அதிகாரி. ரவிச்சந்திரன் இதில் தனி கவனம் செலுத்தி இனிவரும் காலங்களிலாவது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS