BREAKING NEWS

பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் வட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு.

பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் வட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு.

பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு செய்தார்.

 

 

வேலூர், பேரணாம்பட்டு தாலுகா ரேஷன் கடைகளில் வேலூர் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு மேற்கொண்டார் அனைத்து கடையிலும் ஆய்வு மேற்கொண்ட சுமதி,

 

குடும்ப அட்டைதாரர்களும் சரியாக பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் அவருடன் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் தா தனலட்சுமி இருந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )