BREAKING NEWS

பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நகர அதிமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவிற்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞருமான L.சீனிவாசன் தலைமை தாங்கி அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள் மா. சிவாஜி, D. திருமால், M. தேசமுத்து, K. சிவகுமார்,மாவட்ட நிர்வாகிகள் S சந்திரா சேட்டு, பரிமளா,பரிதா, வாசுகி பாண்டியன், வழக்கறிஞர்கள்‌ R. ஜெகன், S.சேட்டு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் Dr. V.வெங்கட்ராமன் ராமு, R.நாகப்பன், பாரத் செந்தில், PGR.பழனி, நேரு, S.ஜெயக்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பிறந்த நாள் விழாவிற்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS