BREAKING NEWS

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சந்தையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.

 

 

சுமார் 250 நபர்களை பரிசோதனை செய்ததில் 40 நபர்களுக்கு காசநோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு நுண்கதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. உடன் தேன்மொழி, காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் ஜெயசந்திரன் மற்றும் கௌசல்யா இருந்தனர்.

முகாமில் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS