BREAKING NEWS

மயிலாடுதுறை அடுத்து பொறையாரில் மாவட்ட அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

மயிலாடுதுறை அடுத்து பொறையாரில் மாவட்ட அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அடுத்து ஒழுகை மேட்டுப்பாளையம் ரயிலடியில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டியில் 40 அணிகள் கலந்து கொண்டனர். இதில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.best sex toy nfl jersey sales jordan 4 cheap wig for sale nike air jordan balck wig outlet nike air max sc men’s sex toys adam and eve cheap nfl football jerseys custom apparel best jordan 1 cheapest jordan 1 nike air max new custom basketball jerseys nike air max terrascape 90 rattan

ஆட்டத்தின் விதிமுறைகள் படி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அவர்களின் சார்பில் அவரது மகன் நிக்கேஷ் முருகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

 

மேலும் கிரிக்கெட் போட்டியின் விழா குழு சார்பில் நிக்கேஷ் முருகனுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர். இதில் தரங்கம்பாடி பேரூராட்சியின் 9-வது வார்டு கவுன்சிலர் ஜோன் ஃபெடரிக் செல்லப்பா உடன் இருந்தார்.

Share this…

CATEGORIES
TAGS