மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்குப் புகழஞ்சலிச் செலுத்தும் விதமாக அவரின் புகைப்படத்தைத் திறந்து வைத்து ஏழை, எளியப் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கருணாகரன் தலைமையில், நிர்வாகிகள் பலர் இணைந்து ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே’ என்ற அடிப்படையில் அன்னதானம் வழங்கினார்கள்.
TAGS அரசியல்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்