BREAKING NEWS

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம்;மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

 

ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஷர்மிலி மூர்த்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி ராகேஷ் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஷா, சுரேஷ்குமார் ஒன்றிய குழு துணை தலைவர் எஸ்.சாந்தி சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.எஸ் அப்துல் கலில் ஒன்றிய குழு உறுப்பினர் பி.மஞ்சுளா, பரசுராமன், பி.தணிகை, அரசு வட்டார வளர்ச்சி அலுவலர் பி.கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் எம் அருள் தாஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றது.

 

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களான எஸ் மஞ்சுளா சுரேஷ் எஸ் லதா செல்வம் ஜி சாந்தி கஜேந்திரன் எஸ்.விஜயலட்சுமி, சதீஷ்குமார், எஸ்.கார்த்தி, ஆகியோர்கள் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS