BREAKING NEWS

மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் குறைவு நோயாளிகள் அவதி.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் குறைவு நோயாளிகள் அவதி.

செய்தியாளர் வி ராஜா.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையின் அவல நிலை பணி மருத்துவர் ஒருவர் மட்டுமே உள்ளார் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை மக்கள் தட்பவெப்ப சூழ்நிலை மாறும் பொழுது அதிகமான காய்ச்சல் மற்றும் சனி இருமல் தொல்லையால் வந்து மருத்துவமனைக்கு வருகின்றனர். முறையான மருத்துவ வசதியின்றி மருத்துவர் நகராட்சியாக மேம்படுத்தப்பட்ட பிறகும் இந்த அவல நிலை தொடர்கிறது.

 

 

இந்த நிலையை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம், நோயாளிகளுக்கு சீட்டு பதிவு செய்யக்கூடிய நபர்க்கே திடீரென்று தலை சுற்று மயக்கம் வந்து மயங்கி விழுந்து விட்டார்.
மருத்துவர் கூப்பிட்டும் தாமதமாக வந்து பின்னர் அவரை பரிசோதனை செய்கின்றனர்.

 

 

ஒரு மருத்துவர் மட்டும் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்
மருத்துவமனையில் வேலை செய்யும் நபருக்கே முறையான சிகிச்சை கிடைக்கவில்லை பொதுமக்களுக்கு எப்படி கிடைக்கும் என மருத்துவமனைக்கு வந்த வெளி நோயாளிகள் குற்றம் சட்டி வருகின்றனர் இதனால் சமூக ஆர்வலரான பாஜக மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ராஜசேகர்,

 

 

மருத்துவர் கூப்பிட்டு மயங்கி விழுந்தவரை முதலுதவி செய்ய சொன்னார் பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்று மேலும் நடக்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

CATEGORIES
TAGS