மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,
அங்கு மான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த மோகன்(50), பாலசுப்பிரமணி(59) ஆகிய 2 பேரை கைது செய்து தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
CATEGORIES குற்றம்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்மாதகடப்பா வனப்பகுதியில்மான் இறைச்சிமான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த 2 பேர் கைதுமுக்கிய செய்திகள்வனத்துறையினர் ரோந்து பணிவாணியம்பாடி