மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி நெல்லையில் நடைபெற்றது.

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ. உ. சி மைதானத்தில் இருந்து குழந்தைகளுக்கான உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி பள்ளி கல்வித்துறை சாரபில் 16-11-2022 ம் தேதியன்று நடைபெற்றது.
இப்பேரணியை நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் திரு. V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பாளையங்கோட்டை நிருபர் சங்கர நாராயணன்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS குழந்தைகளுக்கான உள்ளடக்கிய மாற்றுத்திறனாளி கல்வி விழிப்புணர்வுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாநகராட்சிபாளையங்கோட்டைமுக்கிய செய்திகள்வ. உ. சி மைதானம்