ராஜவாய்க்காலை தங்கள் கட்சி சார்பாக தூர்வார அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர்.

தேனி நகர் மத்திய பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை சிவசேனா கட்சியினர் தன்னார்வலர்களுடன் இணைந்து தங்கள் கட்சியின் சார்பாக தாங்களே தூர்வாருவதாக கோரி,..
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சிவசேனா கட்சி யினர் மாநிலச் செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் தூர்வாருவதற்காக அனுமதி கோரி கோரிக்கை மனுவை வழங்கினர்.
CATEGORIES தேனி