ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.
தஞ்சாவூர்,
மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தஞ்சையில் போசன் நினைவரங்கம் சிதைக்கப்பட்டுள்ளது தமிழ் உணர்வாளர்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.
மொழி போருக்காக உயிர் நீத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படக்கூடிய அதே நேரத்தில்,
தஞ்சாவூர் ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் அமைந்துள்ளது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்த நினைவரங்கம் கல்வெட்டு உள்ளிட்ட அனைத்தும் உடைக்கப்பட்டு சிதைந்து போய் உள்ளது. எது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS குற்றம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம்