BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். முற்றுகைப் போராட்டம்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். முற்றுகைப் போராட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

 

இதில் தமிழ் நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் வாலாஜா அசேன் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னிலை நகர தலைவர் உத்தமன்
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நியாஸ், ஜானகிராமன், நகர தலைவர் பூக்கடை மணி சால்வை மோகன்,

 

மாநில செயலாளர் ஓ.பி.சி.பிரிவு பத்மநாபன், மொய்தீன், ராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் முருகன், ஆண்கள் பெண்கள் என 150 மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்..

Share this…

CATEGORIES
TAGS