வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நீடூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நீடூர் கிராமவாசிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை நீடூர் ஊராட்சி மன்ற தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது
இவ்விழிப்புணர்வு பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்
அவருடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நீடூர் கிராமவாசிகள்மகளிர் சுய உதவி குழுக்கள்மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்