BREAKING NEWS

வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்த ஊராட்சி மன்ற தலைவர்.

வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்த ஊராட்சி மன்ற தலைவர்.

திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சில் உள்ள சின்ன கொல்லகுப்பம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 10ஆண்டுகளுக்கு மேல் சாலையில் பழுதடைந்துள்ள நிலையில் இருந்தது.

 

இதை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா தாமோதரன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் குமரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சாமுண்டி, துணைத் தலைவர் மேகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுபாஷ் சிவகுமார் உடன் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

CATEGORIES
TAGS