BREAKING NEWS

வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நகர போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்போது அங்கு ஒரு மறைவான இடத்தில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த அஜித் (22) என்வரை போலிசார் கைது செய்து 4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

CATEGORIES
TAGS