வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மெய்நிகர் நூலகம் பயன்படுத்தினர்

வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் மதனாஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ/ மாணவியர்கள் விடுமுறை நாளான இன்ற நூலகத்திற்கு வருகை புரிந்து நூலகத்தில் நூல்களை வாசித்தும் மெய்நிகர் நூலகம் பயன்படுத்தி பல்வேறு தகவல்களை பார்த்து மகிழ்ந்தனர்.
CATEGORIES கல்வி
TAGS அரசு பள்ளி மாணவர்கள் மெய்நிகர் நூலகம்கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்முக்கிய செய்திகள்வாணியம்பாடி முழுநேர கிளை நூலகம்வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழு