`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.

“விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில் தண்டோரா தேவையில்லை” என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
CATEGORIES Uncategorized