BREAKING NEWS

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், தேர் இழுத்தும் அவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதில் சிறு வயது குழந்தைகள் காவடி எடுத்து ஆடும் காட்சியும்,தண்டாயுதபாணி வேடம் மிட்டு வந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது பல கூர்மையான கத்திகளை முதுகில் குத்தி ஆடிய காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.இந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

CATEGORIES
TAGS