வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார்.

வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார், எதற்கு தங்குகிறார், யாருக்காக தங்குகிறார் என்பதை நாங்கள் விரைவில் வெளியிடுவோம், மோடி யாரையும் மதிப்பது கிடையாது, மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு உள்ள ஜி.கே வாசனுக்கு கூட மேடையில் மரியாதை செய்யவில்லை, நேராக ராமதாஸிடம் சென்றது ஏனென்று தெரியவில்லை என கோபிசெட்டிபாளையத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி.
CATEGORIES ஈரோடு