BREAKING NEWS

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம்.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லதா தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது.

 

 

இதனை பிச்சைமுத்து துவங்கி வைத்தார் வேலூர் ராணிப்பேட்டை,திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 147 இளைஞர்களிடம் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி வசூல் செய்து மோசடி செய்த பெருவளையம் குமரேசன், தச்சம்பட்டறையை சேர்ந்த சதிஷ் ஒய்வூ பெற்ற எஸ்.எஸ்.ஐ தங்கராஜ், போளூரை சேர்ந்த டேனியல் ஆகிய 4பேரும் போலி காவல்துறை பணி ஆணைகளை வழங்கி மோசடி செய்துள்ளனர்.

 

 

இவர்கள் மீது புகார் அளித்தும் நடவ்டிக்கை எடுக்காததால் இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது இந்த வழக்கை சி.பி.சி.ஐடிக்கு மாற்றம் செய்ய கோரி பணத்தை இளைஞர்களுக்கு மீட்டுத்தர கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

CATEGORIES
TAGS