BREAKING NEWS

வேலூர் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்ப்பு.

வேலூர் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்ப்பு.

வேலூர் மாவட்டம்.

வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அபர்ணா மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

பதவி ஏற்றுக்கொண்ட ஏ.டி.எஸ்.பி கோடீஸ்வரன் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

CATEGORIES
TAGS