BREAKING NEWS

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ துலுக்காத்தம்மன் ஆலயம் 9-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் பக்தர்களுக்கு காப்பு கட்டி, கரக வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து ஐந்தாம் நாள் காப்பு கட்டுதல், ஏழாம் நாள் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் பாரம்பரியத்தை பறைசாற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றது.custom football jerseys best sex toys for couples custom apparel cheap nfl jersey honey blonde wig cheapest jordan 4 the wig shop anal sex toys customized baseball jerseys colored lace front wigs custom basketball jerseys mens adult sex toys Lace Front Wigs nike air jordan 6 buffalo bills 

தொடர்ந்து பத்தாவது நாளான இன்று அதிகாலை கூழ் ஊற்றுதல், மகா கணபதி ஹோமம், வாடை பொங்கல் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளுக்கு பின்னர் கடந்த பத்து நாட்களாக காப்பு கட்டி விரதம் இருந்த சின்ன நத்தம், பெரிய நத்தம், ராஜாபாளையம், மங்காபுரம், அப்பாவரம், சுண்ணாம்பு குளம், தம்பு ரெட்டிபாளையம், ஆத்துப்பாக்கம், கும்மிடிப்பூண்டி, எளாவூர், நரசிங்கபுரம், ஓபுளாபுரம்,..

உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். இதையடுத்து அம்மன் பாடல்கள் அடங்கிய இன்னிசை கச்சேரி மற்றும் பல வண்ண வான வேடிக்கை நிகழ்வுகளுடன் திருவிழா நிறைவு பெற்றது.

CATEGORIES
TAGS