BREAKING NEWS

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.

கும்மிடிப்பூண்டி:

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரியும், 100 நாள் வேலையை முறையாக வழங்கக் கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினரிடம் வட்டாட்சியர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அப்போது அவரிடம் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கூறினார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )