BREAKING NEWS

லத்தேரி ஊராட்சியில் துய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் விழிப்புணர்வு.

லத்தேரி ஊராட்சியில் துய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் விழிப்புணர்வு.

வேலூர் மாவட்டம், கி.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், லத்தேரி ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து திடக்கழிவுகளை மக்கும்,

 

மக்காத குப்பைகளாக பிரித்து பெறுவது குறித்து துய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினார் இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி-கூஆர்த்தி.

 

 

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன். துணை ஆட்சியர் பயிற்சி; திருமதி பிரியா, துணை இயக்குநர் ராசிகள் ராமகிருஷ்வான், கினகுப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் சுதா சேகர்,

 

 

ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயா முருகேசன், அரங்காவலர் குழு தலைவர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர் மோகன் உட்பட பர் உடன் இருந்தனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

 

CATEGORIES
TAGS