55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர், 100 நாள் வேலை செய்யும் பார்வை திறன் இழந்த 55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவருக்கு பாடம் சொல்லித் தருவது 100 நாள் வேலை செய்யும் 9 ம் வகுப்பு வரை படித்த 65 வயது மூதாட்டி பத்மாவதி தற்போது 100 நாள் வேலையின் உணவு இடைவேலையின் போது படிக்க படிக்க கேட்டு புரிந்து கொண்டு தேர்வு எழுதுவதாக மகிழ்ச்சி தெரிவிக்கும்,..
தஞ்சை ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதும் தமிழக முதல்வர் ஒரு வேலையை தடுவார் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS 55 வயது விவசாய குரூப் 2 தேர்ச்சிஆழிவாய்க்கால் கிராமம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்விவசாயம்