BREAKING NEWS

கரூரில் ரக்ஷ்னா சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டும் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை தொடந்தும் ஆயிரம் தண்ணீர் தொட்டிகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார்.

கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு உலக தண்ணீர் தினத்தையும் முன்னிட்டு ரக்க்ஷனா சமூக சேவை சார்பில் 1000 தண்ணீர் தொட்டி கள் அமைப்பின் தலைவர்.
ரவீந்திரன்.சங்கீதா விஸ்வக் மித்திரன்.குடும்பத்தினர் பொதுமக்களுக்கு தண்ணீர் தொட்டிகளை வழங்கினார்கள் .

பறவைகள் தண்ணீர் குடிக்க இலவசமாக ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை மற்றும் தோட்டங்கள் மற்றும் காடுகளில் 5 அடி 10 அடி ரவுண்டு உள்ள சிறிய கான்கிரீட் குளங்கள் ரக்ஷனா சமூக சேவை அமைப்பின் மூலமாக இலவசமாக வெட்டி கட்டி கொடுக்கிறோம் .

சிறிய தண்ணீர் தொட்டியின் மூலம் தண்ணீர்.தினம்தோறும் 10 முதல் 50 பறவைகள் வந்து தண்ணீர் குடிக்க வாய்ப்பு உள்ளது 5 அடி பத்துஅடி குளங்கள் மூலம் அவர்கள் வளர்க்கும் ஆடு மாடுகள் கோழிகள் மற்றும் முயல் அணிகள் பறவை இனங்கள் இது போன்ற அனைத்து கால்நடைகளும் தண்ணீர் குடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தாண்டு கோடை வெயிலின் 45 டிகிரி செல்சியாகவும் மேல் இருக்கும் என தகவல் வழியாக உள்ளது அதனால் பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புகள் அவற்றை தடுக்கும் விதத்தில் உலக மொத்த பறவைகள் இனங்கள் 10,000க்கு மேல் உள்ளன இதில் இந்தியாவில் மட்டும் 12,66 பறவை இனங்கள் உள்ளன இதில் 100 பறவை இனங்கள் அழிந்துவிட்டன மேலும் அறியாமல் அவற்றை தடுக்கும் விதமாகவும் பறவைகளுக்கு வீடு தோறும் காடுகள் தோறும் பறவைகளுக்கு நாம் முடிந்தவரை தண்ணீர் வைப்போம் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் ஒவ்வொரு நபரும் சமூக என்று அதன் ரக்ஷனா சமூக சேவை அமைப்பின் தலைவர்.ரவீந்திரன்.
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS