BREAKING NEWS

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.

 

எடப்பாடி K.பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்த போது ஏழை எளிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க 7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்ததையொட்டி தான் பயின்ற செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி P.வினிதா விற்கு,

 

திருநெல்வேலி மாவட்ட கழக பொருளாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் Bsc.Ex.Mp அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD 9th Gen வழங்கினார்கள். 

 

உடன் பள்ளியின் தலைமையாசிரியை சாந்தினி பொன்குமாரி, பெற்றோர் ஆசிரியசங்க தலைவர் லிங்கதுரை செட்டிகுளம் ஊராட்சி கழக செயலாளர் பொன்ராஜ் , கிளைகழக செயலாளர்கள் சுயம்புதுரை, ராஜதுரை, ராமலிங்கம்,குமார் பொன்னையா, ராஜேஷ்,

 

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜம், வசந்தி, முன்னாள் கவுன்சிலர் S. நம்பிராஜன் கூடன்குளம் முன்னாள் கவுன்சிலர் இராதாபுரம் ஒன்றிய பொருளாளர் P.துரைச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் E.சுரேஷ்குமார், இராதாபுரம் ஒன்றிய மாணவர் அணி துணை செயலாளர் ப.வினேஸ்ராஜா,

 

இருக்கன்துறை குமரேசன், பொன்ராஜ் மாணவியின் பெற்றோர் பழனி முருகன்,பிரேமா மற்றும் பெற்றோர் ஆசிரிய சங்க நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )