தலைப்பு செய்திகள்
‘தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம்!’
எதிர்க்கட்சிகளுக்கு மம்தா கடிதம்!

தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சிகளை மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விவாதிப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
CATEGORIES Uncategorized
