மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர காட்டுப் பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்திட வனத்துறையினக்கு உத்தரவிட்டு விவசாயிகள் வலியுறுத்தல் :
காட்டுப் பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்திட வனத்துறையினக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்தல் :
பேட்டி: திரு. செந்தில்குமார்- விவசாய சங்க பிரதிநிதி – அம்மாபேட்டை
தஞ்சையை அடுத்துள்ள அம்மாபேட்டையில் விவசாயம் செய்துள்ள வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், வயல்களில் வேலை செய்திடும் விவசாயிகளுக்கும், ஆண், பெண் விவசாய கூலி தொழிலாளர்களையும் காட்டுப் பன்றிகள் தாக்க வருவதால் உயிருக்கு அச்சம் ஏற்படுவதாக புகார் கூறி அம்மாபேட்டை விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் முறையிட்டனர்.
வனத்துறையினருக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காடுகளில் விட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.