இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள்: கவனம் பெறும் முக்கியச் சந்திப்பு.
போர்ச் சூழலுக்கு நடுவே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மரியோ திராகி, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகிய மூவரும் உக்ரைன் தலைநகர் கீவுக்கு ரயில் மூலம் சென்றடைந்திருக்கிறார்கள். ஐரோப்பாவின் மிக முக்கிய நாடுகளான இவை, ரஷ்யாவை எதிர்த்துப் போரிட தங்களுக்குப் போதிய ஆயுதங்கள் வழங்க முன்வரவில்லை என்று உக்ரைன் விமர்சித்துவந்த நிலையில், இம்மூன்று நாடுகளின் தலைவர்களும் கீவ் சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
CATEGORIES Uncategorized