BREAKING NEWS

Category: வேலூர்

பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சாராய விற்பனை மணல் கடத்லை கட்டுப்படுத்த வேண்டும் என்று  குறைதிர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சாராய விற்பனை மணல் கடத்லை கட்டுப்படுத்த வேண்டும் என்று குறைதிர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.

பகுதியில் சாராய விற்பனை , மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என குறை தீர்வு குறைத்தீவு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர் . பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு ... Read More

பைக்குகளை திருடி பாலாற்றில் மறைத்து வைத்த பலே திருடன்.
முக்கியச் செய்திகள்

பைக்குகளை திருடி பாலாற்றில் மறைத்து வைத்த பலே திருடன்.

வேலூர் பழைய பஸ் நிலையம், சாரதி மாளிகை மற்றும் ஆற்காடு ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்‌. கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போனது. ... Read More

பேர்ணாம்பட்டு அம்மா உணவகத்தில் 5 சமையல்காரர்கள் பணியிட நீக்கம் நகராட்சி ஆய்வாளர் சுபாஷினி அவர்கள் அதிரடி நடவடிக்கை.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு அம்மா உணவகத்தில் 5 சமையல்காரர்கள் பணியிட நீக்கம் நகராட்சி ஆய்வாளர் சுபாஷினி அவர்கள் அதிரடி நடவடிக்கை.

வேலூர்: பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி நேற்று பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார் .அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தரமாக சமைக்கப்பட்டுள்ளதா ... Read More

பேர்ணாம்பட்டை நார் அடிக்கும் ஸ்பெட்லசர். மற்றும் தோல் தொழிற்சாலைகள் கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டை நார் அடிக்கும் ஸ்பெட்லசர். மற்றும் தோல் தொழிற்சாலைகள் கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்.

பேரணாம்பட்டு ஜூலை 11 பேர்ணாம்பட்டு நகரம் 50000 மக்களுக்கும் அதிகமாக வாழக்கூடிய நகரமாகும் இங்கு நகர் புறங்களிலும் ஒட்டியும் தோல் தொழிற்சாலைகளும் வஜ்ரம் கம்பெனிகளும் ஸ்பெட்லசர் சூரா கம்பெனிகளும் ஏங்கி வருகிறது ஸ் பெட்சர் ... Read More

பேர்ணாம்பட்டு புதிய லைன் பகுதியில் உதவித்தொகை வழங்குவதில் மெத்தனம் முதியோர்கள் அவதி.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு புதிய லைன் பகுதியில் உதவித்தொகை வழங்குவதில் மெத்தனம் முதியோர்கள் அவதி.

பேரணாம்பட்டு ஜூலை 11 பேரணாம்பட்டு புதிய லைன் தாதா தெரு கலைஞர் நகர். பகுதிகளில் விதவைகள் உடல் ஊனமுற்றோர் முதிர் கன்னிகள் முதியவர்கள் என்று பல நூற்றுக்கணக்கா ப் பயனாளிகளின் தமிழக அரசு வழங்கும் ... Read More

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், அணைக்கட்டில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில்  இன்று அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் புதிய  மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்,  அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
முக்கியச் செய்திகள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், அணைக்கட்டில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.Ln.L.மனோகரன் மாவட்ட தலைவர் ... Read More

திமுக எம்.பி நிதியில் சீரமைக்கப்பட்ட மேம்பாலம்… திறந்து வைத்த அதிமுக நிர்வாகி: காட்பாடியில் பதற்றம்!
முக்கியச் செய்திகள்

திமுக எம்.பி நிதியில் சீரமைக்கப்பட்ட மேம்பாலம்… திறந்து வைத்த அதிமுக நிர்வாகி: காட்பாடியில் பதற்றம்!

வேலூரில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் தொகுதி நிதியில் சீரமைக்கப்பட்ட மேம்பாலத்தை அதிமுக மாவட்டச் செயலாளர் திறந்து இன்று வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்ய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. ... Read More

பேர்ணாம்பட். ரெட்டி மாங்குப்பம் பகுதியில தமிழக அரசுக்கு சொந்தமான கனிமவள பகுதியில் அனுமதியின்றி முரம்பு மண் கடத்தலில் கடத்த பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர்.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட். ரெட்டி மாங்குப்பம் பகுதியில தமிழக அரசுக்கு சொந்தமான கனிமவள பகுதியில் அனுமதியின்றி முரம்பு மண் கடத்தலில் கடத்த பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர்.

பேர்ணாம்பட்டு தாலூக்கா ராஜக்கல் கல்லேரி மலை அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான கனிமவளப் பகுதியில் ரெட்டிமாங்குப்பம் பகுதியை சார்ந்த சுப்பிரமணி அவரது மகன் நந்தகுமார் ஆகியோர்கள் அதிகாரிகளின் அனுமதி இன்றி முறம்பு மண்களை எடுத்து ... Read More

சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
முக்கியச் செய்திகள்

சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

வேலூர்: சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவையொட்டி ... Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூருக்கு வருவது குறித்த  ஆலோசனைக் கூட்டம், பேர்ணாம்பட்டு தாலூக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூருக்கு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பேர்ணாம்பட்டு தாலூக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பேர்ணாம்பட்டு தாலூக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.   தாசில்தாரர் வெங்கடேசன், ஒன்றிய ... Read More