BREAKING NEWS

Category: வேலூர்

உடல்நலக்குறைவால் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.
திருப்பத்தூர்

உடல்நலக்குறைவால் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருவதாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு ... Read More

பத்திரிக்கையாளர் டாக்டர் எஸ்.கதிரேசனுக்கு செ.கு. தமிழரசன் விருது  வழங்கி கெளரவிப்பு.
வேலூர்

பத்திரிக்கையாளர் டாக்டர் எஸ்.கதிரேசனுக்கு செ.கு. தமிழரசன் விருது வழங்கி கெளரவிப்பு.

வேலூர் எத்திராஜம்மாள் மணியம் பாலசுந்தர் திருமண மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கவிஞர் க.இராமஜெயம் தலைமை வகிக்க, வேலூர் மாவட்ட தலைவர் இரா.சி.தலித்குமார் வரவேற்புரையாற்ற , பூமியா டி.அசோக்குமார், எஸ்.தயாளன், பி.சிவக்குமார், கே.தமிழ் ... Read More

வேலூர்மாவட்டம்    உலக சாதனைக்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதும் வழக்கறிஞர்.
வேலூர்

வேலூர்மாவட்டம் உலக சாதனைக்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதும் வழக்கறிஞர்.

பகவத் கீதை, பைபிள் எழுதி சாதனை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் இவர் குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவயது முதலே எழுத்துக்கள் மீது ... Read More

வேலூர் மாவட்டம்    காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் கே அப்பு குற்றச்சாட்டு அதிமுக நிர்வாகிகளுடன் ஆய்வு
வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் கே அப்பு குற்றச்சாட்டு அதிமுக நிர்வாகிகளுடன் ஆய்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 25 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்டது. வேலூர் மாவட்டத்தையும் ஆந்திர மாநிலத்தையும் இணைத்து வருவாயை ஈட்டித்தரும் பாலமாக விளங்கி வருகிறது. இந்தப் பாலத்தை பழுது ... Read More

அருவி ஓடையில் குளித்தபோது பாறை மீது மோதி இளைஞர் பலி!
வேலூர்

அருவி ஓடையில் குளித்தபோது பாறை மீது மோதி இளைஞர் பலி!

வேலூர் அருகே அருவி ஓடையில் சறுக்கி விளையாண்ட போது பாறையில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனிபாட்ஷா. இவரது மகன் முக்தியர். இவர் ... Read More

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 12 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல். இரண்டு பேர் கைது.
வேலூர்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 12 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல். இரண்டு பேர் கைது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ... Read More

சமுதாய நலப் பணிக்காக டாக்டர் பட்டம் பெற்ற  மாமன்ற உறுப்பினர்.
வேலூர்

சமுதாய நலப் பணிக்காக டாக்டர் பட்டம் பெற்ற மாமன்ற உறுப்பினர்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் அவர்களுக்கு பொது மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றியதற்கு யுனிவர்சிட்டி ஆஃப் ஜெருசலேம் பல்கலைக்கழகம் அவரது சேவையை பாராட்டி டாக்டர் பட்டத்தை ... Read More

வேலூர் மாவட்டத்தில் சைபர் செல் பிரிவு  தொடக்கம்!
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் சைபர் செல் பிரிவு தொடக்கம்!

காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் S. ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில், அண்மையில் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும், Cyber Cell தொடங்கப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் ... Read More

வேலூர் மாவட்டம் மிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நாளை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
வேலூர்

வேலூர் மாவட்டம் மிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நாளை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் வேலூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் கீழ்மணவூர் மேல்மனஊர் அப்துல்லாபுரம் ... Read More

வேலூர் மாவட்டம்.   அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்

வேலூர் மாவட்டம். அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

நானே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதை அகற்றுவேன். எதிர்க்கட்சி தலைவரே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதை அகற்றுவேன். நீர்வழி புறம்போக்கு இடங்களை ஆளும் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ... Read More