Category: வேலூர்
அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு!
அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு! அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு! வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, அக்ராவரம் ... Read More
வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்! வேலூர் மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் நடித்து திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் காட்பாடி விஷ்ணு சினிமாஸ் ... Read More
வேலூர் அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஏ.பி.நந்தகுமார் (அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி விருப்பாட்சிபுரம் பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஏ.பி.நந்தகுமார் (அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்) நேரில் சென்று ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம், அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ... Read More
அம்மா உணவகங்களில் எம்எல்ஏ ஆய்வு!
அம்மா உணவகங்களில் எம்எல்ஏ ஆய்வு! வேலூர் மாவட்டம் ,அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி ,பாகாயம் சஞ்சீவபுரம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் தீடீரென ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ... Read More
மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்!
மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்! மாதனூரில் தற்காலிக பாலம் பாலாற்று வெள்ளத்தால் உடைந்ததையடுத்து அதனை நேரில் பார் வையிட வந்த தி.மு.க.எம். எல்.ஏ. வில்வநாதனுடன் பா.ஜ.கவினர்இன்றுவாக்கு வாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ... Read More
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : காங்.,அறவழி போராட்டம்!
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : காங்.,அறவழி போராட்டம்! மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த கொலைக் குற்றவாளி பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ... Read More
காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி.
காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி. காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி நடைபெற்றது நரிக்குறவர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வழங்கினார். வேலூர் மாவட்டம் ... Read More
காட்பாடி அருகே இரவு பகலாக நடைபெறும் புகழ் பெற்ற திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணிகள்..
காட்பாடி அருகே இரவு பகலாக நடைபெறும் புகழ் பெற்ற திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணிகள்.. பணிகள் முடிந்து ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தகவல்... வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் ... Read More
வேலூர் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாயில் துணி ... Read More
பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது! -சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் பேச்சு!
பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது! -சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் பேச்சு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் ... Read More
