Category: வேலூர்
மாவட்ட செய்திகள்
காட்பாடி 1வது மண்டல தலைவர் புஷ்பலதா 14வது வார்டில் ஆய்வு! வேலூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் வ.புஷ்பலதா வன்னியராஜா 14வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணா நகரில் தேங்கி கிடக்கும் கால்வாய் ... Read More
மாவட்ட செய்திகள்
காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் கோயில் சித்திரை திருவிழா! வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் சிரசு ஏற்றம் மற்றும் இதய ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் சொந்தமாக அங்கன்வாடி கட்டிடம் ... Read More
மாவட்ட செய்திகள்
இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா. இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
பேர்ணாம்பட்டில் அரசு விடுமுறையான ரமலான் பண்டிகையில் செயல்பட்ட இந்தியா ஷீ கம்பெனி! வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு சுமங்கலி டாக்கீஸ் பின்புறம் செயல்பட்டு வரும் இந்தியா ஷீ கம்பெனி அரசு விடுமுறை நாளான ரமலான் பண்டிகை ... Read More
மாவட்ட செய்திகள்
காட்பாடி பிரியாணி ஹோட்டலில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் அவலம்! காட்பாடியில் பிரியாணி ஹோட்டலில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்பனை செய்யும் அவலம் தொடர் கதையாக மாறியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆஸ்கார் தியேட்டர் எதிரில் எஸ் பி ... Read More
மாவட்ட செய்திகள்
தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற கானா பாடகர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்த கானா ... Read More
மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டில் ரமலான் பண்டிகை அமைதியுடன் கொண்டாட்டம்! பேரணாம்பட்டில் ரமலான் பண்டிகை வருடாவருடம் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் .அதன்படி இஸ்லாமிய சகோதரர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன்படி ரமலான் பண்டிகையை ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானம். வேலூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்ட இருதயம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த ரவி- ரோஜி தம்பதியினரின் மகன் ... Read More


